Tuesday, November 8, 2011

மூலிகை பெயர் காரணம்

மூலிகை பெயர் காரணம்
ஒரு உயிரின் மூலம் வரை சென்று தொடவல்லது என்பதாலும் 
முயலுகை என்பதே திரிந்து மூலிகை ஆனது என்று 2 காரணம் உண்டு. 

ஒவ்வொரு  மூலிகையும் ஒரு கிரகம் (Planets) அம்சமாகும்.

இவை நமது ரசாயன மருந்து  வியாதியும் நல்ல ஜீவ அணுக்களையும் அழிக்காமல் , நோய் கிருமிகளை மட்டும் அழிக்கும் வல்லமை வாயந்தது. 

உங்களக்குக்காக சில மூலிகைகள் : 

துளசி 
வில்வம் 
கற்றாழை 
கறிவேப்பிலை 
கற்பூரவள்ளி
ஓமம் 

இப்போது வழக்கத்தில் இருப்பது
thyme
oregano
basil
brahmi

pizza, salad  சாப்பிடும் அனைவருக்கும் மேலே சொன்னவை மிக பிரசித்தம்!!

உங்களக்கு  தெரிந்த பெயர்களை நீங்கள் கூறலாம்

பொதிகை

பொதிகை ஏன் சிறப்பு மிக்கது?
இந்த பூமி 3 : 1 , மூன்று மடங்கு நீர் மற்றும் ஒரு பங்கு நிலத்தால் ஆனது என்று அனைவர்க்கும் தெரியும். குமரி முனையும் 3 : 1 ,என்ற விகித்ததில் இருக்கிறது. இந்த கணக்கு சிறிது கூடினாலும் பூமி அதாவது நிலம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.  இதை வைத்து தான் நம் முன்னோர்கள்  
குறிஞ்சி 
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை 
என்று 5 விதமாக பிரித்தனர். இந்த ஐந்தின் குணமும் ஒரு காட்டில் இருப்பது நமது பொதிகை தான். 
இந்த உலகில் வேறு எந்த மண்ணிலும் ஐந்தும் ஒருசேர இல்லை. இந்த சிறப்பு நமது பொதிகைக்கே சேரும். 


பொதிகை மலையில் தான் நமது குற்றாலம் இருக்கிறது. 

இட்லி - பெயர் காரணம்

இட்லி பெயர் காரணம்
மாவை தட்டில் வைத்து இட்டு அவிப்பதால் ( அரிப்பதால்/ வேக வைப்பதால் )
அதற்கு இட்அரி  என்று பெயர் வந்தது . பேச்சு வழக்கில் அது இட்லி என்று ஆனது.