மூலிகை பெயர் காரணம்
ஒரு உயிரின் மூலம் வரை சென்று தொடவல்லது என்பதாலும்
முயலுகை என்பதே திரிந்து மூலிகை ஆனது என்று 2 காரணம் உண்டு.
ஒவ்வொரு மூலிகையும் ஒரு கிரகம் (Planets) அம்சமாகும்.
இவை நமது ரசாயன மருந்து வியாதியும் நல்ல ஜீவ அணுக்களையும் அழிக்காமல் , நோய் கிருமிகளை மட்டும் அழிக்கும் வல்லமை வாயந்தது.
உங்களக்குக்காக சில மூலிகைகள் :
துளசி
வில்வம்
கற்றாழை
கறிவேப்பிலை
கற்பூரவள்ளி
ஓமம்
இப்போது வழக்கத்தில் இருப்பது
thyme
oregano
basil
brahmi
thyme
oregano
basil
brahmi
pizza, salad சாப்பிடும் அனைவருக்கும் மேலே சொன்னவை மிக பிரசித்தம்!!
உங்களக்கு தெரிந்த பெயர்களை நீங்கள் கூறலாம்