Tuesday, November 8, 2011

மூலிகை பெயர் காரணம்

மூலிகை பெயர் காரணம்
ஒரு உயிரின் மூலம் வரை சென்று தொடவல்லது என்பதாலும் 
முயலுகை என்பதே திரிந்து மூலிகை ஆனது என்று 2 காரணம் உண்டு. 

ஒவ்வொரு  மூலிகையும் ஒரு கிரகம் (Planets) அம்சமாகும்.

இவை நமது ரசாயன மருந்து  வியாதியும் நல்ல ஜீவ அணுக்களையும் அழிக்காமல் , நோய் கிருமிகளை மட்டும் அழிக்கும் வல்லமை வாயந்தது. 

உங்களக்குக்காக சில மூலிகைகள் : 

துளசி 
வில்வம் 
கற்றாழை 
கறிவேப்பிலை 
கற்பூரவள்ளி
ஓமம் 

இப்போது வழக்கத்தில் இருப்பது
thyme
oregano
basil
brahmi

pizza, salad  சாப்பிடும் அனைவருக்கும் மேலே சொன்னவை மிக பிரசித்தம்!!

உங்களக்கு  தெரிந்த பெயர்களை நீங்கள் கூறலாம்

No comments:

Post a Comment