Kural of Day1- Praise the God
1.8 அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தக் சான்றோரின் அடியொற்றி நடபவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
Who swims the sea of vice is he
who clasps the feet of Virtue's sea.
1.8 அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தக் சான்றோரின் அடியொற்றி நடபவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
Who swims the sea of vice is he
who clasps the feet of Virtue's sea.
Regards
www.desiresanddesigns.com
No comments:
Post a Comment