Tuesday, November 8, 2011

பொதிகை

பொதிகை ஏன் சிறப்பு மிக்கது?
இந்த பூமி 3 : 1 , மூன்று மடங்கு நீர் மற்றும் ஒரு பங்கு நிலத்தால் ஆனது என்று அனைவர்க்கும் தெரியும். குமரி முனையும் 3 : 1 ,என்ற விகித்ததில் இருக்கிறது. இந்த கணக்கு சிறிது கூடினாலும் பூமி அதாவது நிலம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.  இதை வைத்து தான் நம் முன்னோர்கள்  
குறிஞ்சி 
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை 
என்று 5 விதமாக பிரித்தனர். இந்த ஐந்தின் குணமும் ஒரு காட்டில் இருப்பது நமது பொதிகை தான். 
இந்த உலகில் வேறு எந்த மண்ணிலும் ஐந்தும் ஒருசேர இல்லை. இந்த சிறப்பு நமது பொதிகைக்கே சேரும். 


பொதிகை மலையில் தான் நமது குற்றாலம் இருக்கிறது. 

1 comment: